ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JANUARY 26, 2010
கண்டி-பேராதனை -கொழும்பு வீதி மீண்டும் திறப்பு
கண்டி-பேராதனை -கொழும்பு வீதி மீண்டும் திறப்பு
(கண்டி தினகரன் நிருபர்)
மண்சரிவு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கண்டி-பேராதனை-கொழும்பு வீதி
மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டில் இருந்து கற்பாறைகளை கொண்ட மண் திட்டுக்கள் அடிக்கடி மழைக்காலங்களில்
சரிந்து விழுவதால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டு வந்தன. வீதியோரமாக இயங்கிவந்த
வர்த்தக நிலையங்கள் பலவும் இதனால் புதையுண்டன.