ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JANUARY 26, 2010
அரச உத்தியோகஸ்தர்களின் அர்ப்பணிப்பு மிக அவசியம்
அரச உத்தியோகஸ்தர்களின்
அர்ப்பணிப்பு மிக அவசியம்
தொழிற்சங்கங்களின் கூட்டு சம்மேளனம்
நீதியும் அமைதியுமான ஜனாதி பதித் தேர்தலை உறுதி செய்வதற்கு கடமைகளில் ஈடுபடும் அரச
உத்தி யோகத்தர்களின் அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகள் மிகவும் முக்கியமான தென
தொழிற்சங்கங்களின் சம்மேள னம் தெரிவித்துள்ளது.
இம்முறைத் தேர்தல் கடமைகளில் சுமார் இரண்டு இலட்சம் அரச உத்தியோகத்தர்கள்
ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர். மக்கள் வாக்களிக்கும் உரி மைக்குத் தடை ஏற்படுத்தும் வகை
யில் இடம்பெறும் செயற்பாடு களைத் தவிர்த்து மக்கள் அமைதி யாக வாக்களிக்க வழிசமைக்க
வேண் டியது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு எனவும் மேற்படி சம் மேளனம்
தெரிவித்துள்ளது. (ஸ)