புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
பாராளுமன்றம் 22 இல் கூடும்

பாராளுமன்றம் 22 இல் கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) கூடுகின்றது. பாராளுமன்றத்தில் அரசியலமைப்புச் சபைக்குத் தெரிவு செய்யப்ப டுகின்ற மூன்று சிவில் உறுப்பினர்களது பெயரும் அனுமதி பெற சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சர்வோதயாவின் தலைவர் டாக்டர் ஏ.டீ. ஆரிய ரத்ன, முன்னாள் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அkஸ், டாக்டர் ராதிகா குமாரசுவாமி ஆகியோரது பெயர்கள் முன்மொ ழியப்பட்டுள்ளன.

அரசியலமைப்புச் சபையினை உடன டியாக நிறுவுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த அரசியலமைப்புச் சபையினை நிறுவி ஒன்பது ஆணைக் குழுக்களை நிறுவ அரசாங்கம் திட்ட மிட்டுள்ளது. (வி)

(எம்.கே. முபாரக் அலி)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.