சர்வதேச
கடற்கரை தூய்மை தினம் நேற்று (19) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத்
திடலில் நடைபெற்றபோது மதத் தலைவர்கள், அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க, மேல் மாகாண
முதலமைச்சர் இசுறு தேவபிரிய, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. அபேகோன், கொழும்பு
மாநகர முதல்வர் ஏ. ஜே. எம். முஸம்மில் முதலானோர் கலந்து கொண்டனர். (படம்: ஜனாதிபதி
ஊடகப்பிரிவு)
|
|
|
|
ஜெனீவா விவகாரத்தில்
இலங்கைக்கே வெற்றி
சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் - பிரதமர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்
வெளியி டப்பட்ட அறிக்கையானது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவரம்» |
|
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தொகுதி வாரி அடிப்படையில் நடத்த நடவடிக்கை
எடுப்பதாக உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா
தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்து மற்றும்
விவரம்» |
|
பேரம் பேசும் சக்தியை
உயிர்ப்பித்தவர் அஷ்ரப்
அமைச்சர் றிஷாத்
முஸ்லிம்களின் அரசியலில் முகவரியையும் அவர்களின் கல்வியில் விழிப்புணர்வையும்
பெற்றுத்தந்த மர்ஹும் அஷ்ரப் இன நல்லுறவுக்காக பெரிதும் உழைத்தவரென்று அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
விவரம்» |
|
|
|
|
Other links_________________________ |
|
|
|