5 நாடுகள் பங்குகொண்ட ஏசியன் ரக்பி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில்
வெற்றியீட்டிய இலங்கை அணியின் தலைவர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ பாராட்டு தெரிவிப்பதையும் போட்டியின் ஒரு கட்டத்தையும், வெற்றிக்
கிண்ணத்துடன் இலங்கை வீரர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.