ஆராச்சிக்கட்டுவ பிரதேச
சபை தலைவர் கைது
பஸ் நடத்துனர் சாரதியை தாக்கியதாக குற்றச்சாட்டு
ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் ஜகத் பெரேரா நேற்று பொலிஸில் சரணடைந்ததாக பொலிஸ்
தலைமையகம் கூறியது. சிலாபம் - கொழும்பு அதி சொகுசு பஸ் ஒன்றின் சாரதியையும்
நடத்துநர்கள் இருவரையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் . . . .
இறக்குவானையில்
சிவப்பு மழை
பஸ் டிக்கட் பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறியதும், பஸ் நடத்துனர் டிக்கட்டுகள் பலவற்றை
கிழித்து வாயில் போட்டுக் கொண்டு, டிக்கட் புத்தகத்தையும் எறிந்து விட்டு,
தப்பியோடிய சம்பவம் மகியங்கனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
|