இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் அபாயம்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் அபாயம்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் அபாயம்
உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின்
உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங் களில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ. தொய்பா, ஜெய்ஷ்
– இ. முகம்மது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய
உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங் கரவாத இயக்கங்களான லஷ்கர் இ. தொய்பா, ஜெய்ஷ் – இ
முகம்மது ஆகிய இயக்கங்களின் தளபதிகள் கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு பாகிஸ் தானின்
ராவல்பிண்டியில் நடைபெற்றதாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்குவது குறித்து அவர்கள் விவாதித்து இருக்கக்
கூடும் என்று கருதப்படுகிறது.