99X Technology இன் இணை ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதி காரியுமான மனோ சேக ரம்,
SLASSCOMஇன் 2015/16 பருவ காலத் துக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் இடம் பெற்ற SLASSCOM வரு டாந்த பொது ஒன்று கூடலின் போது இந்த
நியமனம் வழங்கப்பட்டி ருந்தது.
தகவல் தொழில்நுட்பம்/ மென்பொருள் முகாமைத் துவம் ஆகியவற்றில் சேகரம் சுமார் 25 வருட
கால சர்வதேச அனுப வத்தைக் கொண்டுள்ளார். அத்துடன், இவர் இலங்கையின் தகவல்
தொழில்நுட்பம் மற்றும் டீPஆ ஆகிய துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில்
பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளார்.
SLASSCOM இன் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் தகவல்
தொழில்நுட்பம் மற்றும் டீPஆ துறை தொடர்பில் தமது எதிர்கால நோக்கங்கள் பற்றிய
தெளிவுபடுத்தலை வருடாந்த பொது ஒன்றுகூடலில் அவர் வழங்கியி ருந்தார். இதன் போது,
அறிவுசார் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவ தற்கு தகவல் தொழில்நுட்பத்துறை யின்
பங்களிப்பு எந்தளவு முக்கியத்து வம் வாய்ந்ததாக அமைந்திருக்க வேண்டும் என்பது
பற்றியும், அதன் மூலமாக இலங்கையை மத்தியளவு வருமானமீட்டும் நாடாக மாற்றிய மைத்துக்
கொள்ளவும் உறுதுணை யாக அமைந்திருக்கும் என்றார்.
கல்விமான்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது தொடர்பில் காணப் படும் பிரச்சினைகள்
குறித்து சேகரம் கருத்து தெரிவிக்கையில்,
~~தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப த்துறைக்கு இலங்கை சொத்துக் களின் உரிமையாண்மையைக்
கொண்ட செயலணியை உருவாக்க வேண்டும்.