புத்தகத்தை பாதுகாப்பது எப்படி?
புத்தகத்தை பாதுகாப்பது எப்படி?
புத்தகத்தை அதிகமாக பிரிக்காதீர்கள்
பிரித்தபடியே கவிழ்த்து வைக்காதீர்
மூலைகளை மடிக்காதீர்
தூக்கம் வரும்போது எடுத்து வைக்க மறவாதீர்
தலையணையாக பாவிக்க வேண்டாம்
வைக்கும்போதும் கொடுக்கும் போதும் வீசியெறிய வேண்டாம்
ஆளின் மீதோ பூமியிலே அடிக்காதீர். குறிப்புகளும் கோடுகளும் போடாதீர். எண்ணெய்,
தண்ணீர் பட்ட கைகளோடு தொடாதீர்.
என். கே. வேணி, பலாங்கொடை.
|