ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

அடுப்பு பற்றவைக்கச் சென்ற பெண்ணில் தீப்பிடிப்பு

அடுப்பு பற்றவைக்கச் சென்ற பெண்ணில் தீப்பிடிப்பு

அடுப்பு பற்றவைப்பதற்காக மண்ணெண்ணை போத்தலுடன் சமயலறைக்குச் சென்ற 35 வயது பெண்ணின் பிடவையில் தீப்பிடித்து தம்புள்ள ஆஸ்பத்திரியில் சுய நினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.

இத்தீ விபத்து பற்றி தம்புள்ள பொலிஸார் இப்பெண்ணிடம் வாய் மொழி எதுவும் எடுக்க முடியவில்லை எனத் தெரிவித்தனர்.

கடுமையான காயங்களுக்குள்ளா கியிருக்கும் அடுப்பைப் பற்ற வைப்பதற்காக ம.எண்ணெய்க்குப் பதிலாக ‘தினர்’ திரவத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி