பெங்களூர் ரோயல் சேலஞ் சர்ஸ¤க்காக விளையாடும் தென்னாபிரிக்க அணி வீரரான
ஏ.பி.டிவில்லியர்ஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இடது கை நடு விரலில் காயம் ஏற்
பட்டது.
அறுவை சிகிச்சைக்காக அவர் தென்னாபிரிக்கா செல்வதால் சாம்பியன்ஸ் லீக்
போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இலங்கை அணி வீரர் திலகரத்ன
தில்ஷான் அல்லது அருண் கார்த்திக் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்
கப்படுகிறது. டிவில்லியர்ஸின் விலகல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்
படுத்தியுள்ளது.