ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை
உபகரணங்களை விநியோகத்திருந்த
ஹியுமன் கெப்பிட்டல் சொலூ'ன்ஸ் (HCS)
தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகி க்கும் குடும்ப
ஒன்றிணைவு நிகழ்வொன்றை ஹியுமன் கெப்பிட்டல் சொலூ'ன்ஸ் (HCS) நிறுவனத்தின்
நலன்புரிச் சங்கம், ஜh-எல,குருகே நேச்சர்பார்க் பகுதி யில் அண்மையில் ஏற்பாடு
செய்திருந்தது.
தொடர்ச்சியான 5ஆவது தடவை யாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தநிகழ்வு, நிறுவனத்தின்
பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர்.ஜp.ரூபசிங்கேன்டிஸின் சிந்தனைவெளிப்பாட்டில் தோற்றம்
பெற்றிருந்தது. இந்த நிகழ்வின் நோக்கம் ,ஊழியர்களின் பிள்ளைகளின்
கல்விசெயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்குவதன் மூலமாக ஊழியர்களின் குடும்பவாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்தும் கம்பனியின் நோக்கத்தை நிவர்த்திசெய்வதாக அமைந்துள்ளது.
இந்ததிட்டத்துக்கு அமைவாக, நிறுவனம் அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்கள்
மற்றும் பாடசாலை பொதிகள் போன்றன பாடசாலை செல்லும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு
கையளிக்கப்பட்டிருந்தன. தரம் 1 முதல் 13 வரைபயிலும் HCS நிறுவனத்தின் ஊழியர்களின்
பிள்ளைகள் சுமார் 750 பேருக்கு இந்த திட்டத்தினூடாக பாடசாலை உபகரணங்கள்
கையளிக்கப்பட்டிருந்தன.