பலாங்கொடை இ/இந்துக் கல்லூரியில் கல்விப் பொது தராதர (சாதாரண தர) உயர் தரப்
பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவ மாணவிகள் கெளரவித்து இடம்பெற்ற பாராட்டு விழா வைபவம்
அண்மையில் இந்துக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பெற்றார் பழைய மாணவர்
சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கல்லூரியில் இடம்பெற்றதாக பெற்றார் பழைய மாணவர்
சங்கச் செயலாளர் சிவகுமார் தெரிவித்தார்.
இப்பாராட்டு விழாவின் போது இம்மாணவ, மாணவிகளுக்கு கல்வி போதித்த ஆசிரிய
ஆசிரியர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டதாக கல்லூரி அதிபர் திரு. செல்வராஜ்
தெரிவித்தார்.