ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

எழுத்தாளர் அசோகமித்ரனுக்கு மேலும் ஒரு விருது

எழுத்தாளர் அசோகமித்ரனுக்கு மேலும் ஒரு விருது

தமிழில் இது வரையில் 300 சிறுகதைகள், 8 நாவல்கள் மற் றும் ஆங்கில த்தில் 100 கதை கள் எழுதியுள்ள 82 வயதான எழுத்தாளர் அசோகமித்ரன் இவருடைய இயற்பெயர் தியாகராஜன் 1953ம் ஆண்டில் இருந்து, அசோகமித்ரன் என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதி வருகிறார். இவர், சாகித்ய அகாடமி விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். எழுத்தாளர் அசோக மித்ரனுக்கு இப்போது கொல்கத்தாவில் உள்ள 'பாரதிய பாஷா பரிஷத்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், அசோகமித்ரனின் தமிழ் இலக்கிய பணிக்காக விருது வழங்கியுள்ளது.

இந்த விருதை இதுவரையில் தமிழ் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி