இலங்கைக்கு எதிரான பிரேரணை
nஜனீவாவில் நேற்று நிறைவேற்றம்
ஆதரவு: 25 இலங்கை சார்பு: 13 இலங்கைக்கு ஆதரவாக 8 நாடுகள்
நடுநிலை
இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் எதிராக இந்தியாவும் வாக்களிப்பு
ஜெனீவா, ஐ. நா. மனித உரி மைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு
வரப்பட்ட பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகளும் இலங்கைக்குச் சார்பாக 13 நாடுகளும் வாக்களித்தன.
எட்டு நாடுகள் நடுநிலைமை வகித்தன.
பாகிஸ்தான், தாய்லாந்து, வெனிசுவேலா, ஈக்வடோர் உட்பட 8 நாடுகள் இலங்கைக்குச்
சார்பாக வாக்களித்தன. இந்தியா இந்தத் தடவையும் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 3.35 மணி அளவில் ஜெனீவாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
விவரம் |