டிக்கோயா புளியாவத்தை த.ம.வி இல்ல விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை (12.02.15)
காலை 10.00 மணியளவில் தரவளை டீ. எம். சீ. விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர்
கனேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி சத்தியேந்திரா,
ஹற்றன் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ். பீ. இராஜசேகரம் ஆகியோர் கலந்துகொண்டதுடன்
விளையாட்டுப் போட்டியில் சிறப்பம் சமாக பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,
பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் வருகை
தந்திருந்தனர்.