எதிர்வரும் 29ஆம் திகதி மக்காவில் புனித கஃபாவைக் கழுவும் பணிகள் ஆரம்பிக்கப்படும்
நிகழ்வில் பங்கேற்பதற்காக 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிரேஷ்ட அமைச்சர் பெளசி மக்கா
பயணமாகின்றார். இலங்கையைப் பிரதிநிதித்து வப்படுத்தும் வகையில் சிரேஷ்ட அமைச்சர்
பெளசி இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றார்.