ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சுதந்திரக்
கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் தெரிவித்துள்ளார். எதிர்வரும்
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டே எதிர்வரும் 15ஆம் திகதி இவர் யாழ்ப்பாணத்திற்கு
விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.