நிராயுதபாணியான சிவிலியன் ஒருவரை முன்னாள் ஜனாதிபதி தமது பாதுகாப்பு படையினர் புடை
சூழ தாக்குதல் நடத்தியது ஒழுங்கீனமானது மட்டுமன்றி நாட்டின் சட்டத்தையும் மீறும்
செயல் என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,