தபால் மூலம் வாக்களிக்க 56,823 பேர் தகுதி
[2015-07-23 14:30]
இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 56
ஆயிரத்து 823 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் செயலகம்
அறிவித்துள்ளது.
விவரம்
இரு இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பலி
[2015-07-23 13:20]
இலங்கையைச் சேர்ந்த இருவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில்
பலியாகியுள்ளனர்.
விவரம்
கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் இருவர் கைது
[2015-07-23 12:40]
சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் வைத்திருந்த இருவரை கல்கிஸ்ஸை பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
விவரம்
கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு நாளை முதல் பணம் மீள்செலுத்தப்படும்
[2015-07-23 11:00]
கோல்டன் கீ கடனட்டை கம்பனியில் வைப்பிலிட்ட வாடிக்கையாளர்களின் பணம் நாளை முதல்
மீளளிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
விவரம்
சுமார் 200,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில்
[2015-07-23 10:30]
சுமார் 2 இலட்சம் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம்
அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக செயலகம்
அறிவித்துள்ளது.
விவரம்
கொஸ்கம பஸ்
விபத்தில் 65 பேர்
படுகாயம்
கொழும்பு- அவிசாவளை பிரதான வீதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 65 பேர்
படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐவரின் நிலை
கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
விவரம்
|