தேசியக் கொடியை ஏற்றமாட்டார்களாம்
அரசின் வரப்பிரசாதங்கள் மட்டும் எவ்வித குறைவுமின்றி வேண்டுமாம்
TNA மாகாண உறுப்பினர்களின் செயலுக்கு பாபு சர்மா கண்டனம்
சம்பந்தன், விக்கிக்குப் பாராட்டு
வடமாகாண சபையில் அங்கத்துவம் வகிக்கும் சில உறுப்பினர்கள் பொது வைபவங்களில் தேசியக்
கொடியை ஏற்றமாட்டோம் எனக் கூறி வருவது மிகவும் வருந்தத்தக்க செயற்பாடாகும். அதிலும்
அர சாங்க அதிகாரிகளாக கடமை யாற்றி ஓய்வு பெற்று அதிஷ்ட லக்ஷ்மியின் பார்வையால்
அரசிய லுக்கு வந்தவர்கள் அரசாங்கம் வழங்கும் சகலவிதமான சுகபோ கங்களையும்
அனுபவித்துக் கொண்டு அந்த அரசாங்கத்தின் தேசியக் கொடியை ஏற்ற மறுப்பது ஏன் என
ஜனாதிபதியின் இந்துமத விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக்
குருக் கள் கேள்வியெழுப் பியுள்ளார்.
விவரம் » |