மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம |
||
தமிழினி எழுதிய இரு நூல்கள் வெளியீடுதமிழிழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசில் துறை பொறுப்பாளர் தமிழினி எழுதிய இரண்டு நூல்களான போராட்ட குறிப்புக்கள் நூலும் போர்க்கோலம் எனும் கவிதை தொகுப்பும் வருகின்ற 19.03.2016 அன்று கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில் மாலை 3.00 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. போரில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தியதோடு மட்டும் இன்றி அரசியல்துறையில் ஒரு நல்ல அறிவினை பெற்றுயிருந்த தமிழினி தனது இறுதி காலத்தில் தன்னுள் இருக்கும் அனுபவங்களை ஒன்று சேர்த்து எழுதிய நூல்களே இவை ஒரு போராளியின் படைப்பு என இதனை கூறலாம். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |