மன்மத வருடம் புரட்டாதி மாதம்
03 திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
கொடதெனியா சிறுமி சேயா வழக்கு: கொண்டயா விளக்கமறியலில்
கொடதெனியா சிறுமி சேயா சதெவ்மி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளார். சந்தேக நபரான கொண் டைய்யா என அழைக்கப்படும் துனேஷ் பிரயஷாந்தவை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி கைதான இவர் நேற்று வைத்தியப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |