கொடதெனியா சிறுமி சேயா சதெவ்மி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்
பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளார். சந்தேக
நபரான கொண் டைய்யா என அழைக்கப்படும் துனேஷ் பிரயஷாந்தவை எதிர்வரும் ஐந்தாம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி கைதான இவர் நேற்று வைத்தியப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டார்.