வன்னியில் மீட்கப்பட்ட வாகனங்களை
உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு
16
ஏக்கர் நிலப்பரப்பில்...
50,000 சைக்கிள்கள்
20,000 மோட்டார் சைக்கிள்கள்
500 உழவு இயந்திரங்கள்
20,000 தண்ணீர் பம்புகள் |
யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது வாகனங்கள் உடைமைகளை
விட்டு வந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ்
நிலையத்தில் உடனடியாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.
ஏ. சந்திரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விரு மாவட்டங்களிலும் இதுவரை 50,000 சைக்கிள்கள், 20,000 மோட்டார் சைக்கிள்கள்,
500 டிராக்டர்கள் (உழவு இயந்திரங்கள்) 20,000 தண்ணீர்ப் பம்புகள் மற்றும் ஒரு தொகை
சிறியரக உழவு இயந்திரங்கள் (லேண்ட் மாஸ்டர்) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விவரம் » |