மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள்
ஞாயிற்றுக்கிழமை |
||
அமரர் பண்டாரநாயக்கா நினைவு தினம் நாளைஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் 57ஆவது நினைவு தின நிகழ்வு நாளை (26) ஹொரகொல்லையில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அருகில் நடைபெறவுள்ளது. 1959இல் இருந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 26ஆம் திகதி ஹொரகொல்லை சமாதிக்கு வரும் ஆயிரக்கணக்காண மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த ஒன்று கூடுவது வழக்கமாகும். இம்முறையும் அமரரின் நினைவு தினத்தை அனுட்டிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |