தமிழிழ
விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசில் துறை பொறுப்பாளர் தமிழினி எழுதிய இரண்டு
நூல்களான போராட்ட குறிப்புக்கள் நூலும் போர்க்கோலம் எனும் கவிதை
தொகுப்பும் வருகின்ற 19.03.2016 அன்று கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில்
மாலை 3.00 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. போரில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தியதோடு
மட்டும் இன்றி அரசியல்துறையில் ஒரு நல்ல அறிவினை பெற்றுயிருந்த தமிழினி தனது இறுதி
காலத்தில் தன்னுள் இருக்கும் அனுபவங்களை ஒன்று சேர்த்து எழுதிய நூல்களே இவை ஒரு
போராளியின் படைப்பு என இதனை கூறலாம்.