புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
தங்கொட்டுவ கொலைச் சம்பவம்; தந்தையும் மகனும் கைது

தங்கொட்டுவ கொலைச் சம்பவம்; தந்தையும் மகனும் கைது

தங்கொட்டுவ புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையிலில் வேன் ஒன்றினுள் இருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் நலாவலன பிரதேசத்தை சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் தந்தையும் மகனும் ஆவர். எரியூட்டப்பட்ட வாகனத்தின் சாரதியான கபில என்ற நபர் சம்பவத்திற்கு முன்தினம் இவர்களின் வீட்டில் மது அருந்த சென்றுள்ளதோடு கபில குறித்த சந்தேக நபர்களிடம் கப்பம் கேட்டு வந்துள்ளதகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.