தமிழ் அரசியல் கைதிகள், காணாமற்போனோர்,
காணிகள் விடுவிப்பு:
தீர்விற்குத் தடையாக 3 பிரதான காரணிகள்
l சமஷ்டியா, ஒற்றையாட்சியா அல்லது சுயாட்சியா என்பது கட்சிகளின் பிரச்சினையே
l அரசும், தமிழ்க் கட்சிகளும் இணையாவிடில் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும்
நாட்டில்
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் கழிந்துவிட்ட நிலையிலும்
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதிருப்பதற்கு தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்,
காணாமற்போனோரது பிரச்சினை, மக்களது காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாமை
ஆகிய மூன்று விடயங்களுமே பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. இதுவரை இவற்றுக்கு உரிய
தீர்வினைக் காண முடியாதிருப்பதே இனப்பிரச்சினைத் தீர்வு காணல் விடயத்திற்குத்
தடையாக அமைந்திருப்பதாக புத்திஜீவிகளும், மதத் தலைவர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த மூன்று விடயங்களுக்கும் தீர்க்கமான முடிவினை அரசாங்கம் காணாதவிடத்து
இனப்பிரச்சினைத் தீர்வு என்பது தள்ளிச் செல்லும் ஒரு விடயமாகவே இருக்கும் எனவும்
அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முப்பது வருட கால யுத்தத்தின் பிடியிலிருந்து மீண்டுள்ள தமிழ் மக்களது உடனடித்
தேவையாகவுள்ள இந்த மூன்று விடயங்களுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது...
விவரம்» |