மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15
SUNDAY December 27, 2015

Print

 
தினகரன்/வாரமஞ்சரி வாசகர் வட்டத்தின் பன்னிரண்டாவது வட்டம்

தினகரன்/வாரமஞ்சரி வாசகர் வட்டத்தின் பன்னிரண்டாவது வட்டம் பதுளையில் கடந்த ஞாயிறு ஆரம்பித்து வைக்கப்பட்டது. விழாவினை பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதையும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மாகாண அமைச்சர் எம்.செந்தில் தொண்டமான், முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ், செய்தியாசிரியர் விசு கருணாநிதி, உட்பட மாகாண சபை உறுப்பினர்களுடன் பண்டாரவளை -ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ பாலமூர்த்தீஸ்வரக்குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம். இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ஊவா தமிழ் ஊடகவியலாளர் இணையத்தின் தசாப்த விழாவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் முகம்மட் பாயிஸ், எம்.ஏ.எம்.ஹசனார், வாஹிட் ஏ.குத்தூஸ்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]