மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தொகுதி வாரி அடிப்படையில் நடத்த நடவடிக்கை எடுப்பதாக உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். .


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]