ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது நான் செய்த மிகப்
பெரிய தவறு
மனம் வருந்துகிறார் மஹிந்த
இருவருட காலம் ஆட்சியிலி ருக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தும் கடந்த ஜனவரி
மாதம் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தியது, தான் செய்த மிகப் பெரிய தவறான
முடிவு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஒரு முடிவைத்
தவிர தனது ஆட்சியில் தான் எடுத்த எந்த முடிவு குறித்தும் தனக்கு வருத்த மில்லை. தன்
ஆட்சிக்காலத்தில் தான் எந்தவிதமான தவறான முடிவையும் . . . .
விவரம்» |