அன்பு, அருளாசி, காருண்யம், பாவமன்னிப்பு, ஒற்றுமை, சமாதானம் - இவையே ஒரு
மதகுருவின் கடமைகள்;
ஆயரின் செயற்பாடுகளில் அதிருப்தி
காணாமற்போனோரின் உறவுகளின் மன உணர்வுகளை மழுங்கடிப்பதாக வசனம்
கலாநிதி தங்கராசா குற்றச்சாட்டு
நாட்டில் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் விரும்பும் தமிழ் மக்கள், வடபகுதியைச்
சேர்ந்த மதிப்புக்குரிய ஆயர் ஒருவரின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்துத் தமது
அதிருப்தியுடன் மிகுந்த கவலையையும் வெளியிட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கலாநிதி வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார்.
விவரம்» |