கண்ணாடி வீடுகளில் இருப்போர் கல்லெறிவது பண்பல்ல:
ஜனாதிபதி மஹிந்தவின் கூற்றை பிரித்தானிய பிரதமருக்கு புரிய வைக்கும் BBC செய்தி
தமக்கு ஒரு நியாயம், இலங்கை மீது விஷம பிரசாரம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து
பிரிட்டிஷ் இராணுவம் 1972 ஆம் ஆண்டில் வட அயர்லாந்தில் 13 பொதுமக்களை
மிலேச்சத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவம் பற்றிய புலன் விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு
நாற்பது ஆண்டுகள் எடுத்தன.
இலங்கையில் 30 ஆண்டு கால யுத்தத்தில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி ஆய்வு நடத்தி
அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை
இலங்கை ....
விவரம்» |