1983 கறுப்பு ஜுலையில் தமிழர் உயிர்கள், பொருளாதாரம் அழிப்பு:
1981ல் யாழ். நூலகம் எரிப்பு: ஐ.தே.கவுடன் இணைந்து மே தினமா? TNA யின் முடிவுக்கு பாரிய எதிர்ப்பலை
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் போர்க்கொடியால் சிக்கலில் தவிக்கும் கூட்டமைப்பு
தமிழரின் கல்விப் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகத்தை 1981ல் எரித்தது மட்டுமல்லாது
1983ல் இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழரைக் கொன்று குவித்து அவர்களது பொருளாதாரத்தைச்
சூறையாடியதுடன், இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இரட்டை வேடமிட்டுச் செயற்பட்டு
வரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தமிழர்
பிரதேசமான யாழ்ப்பாணத்தில் மே தினத்தை கொண்டாட எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவிற்கு
வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் தமது பாரிய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
விவரம் » |