புவியோட்டில் உள்ள திண்ணிய பொருட்கள் யாவும் பாறைகள் ஆகும். கனிப்பொருட்களின்
சேர்க் கையாலேயே பாறைகள் உருவாகின்றன. ஒரேயொரு கனிப்பொருளால் உருவாகுவதும் பாறையே.
ஆயினும் பொதுவாகப் பாறைகள் கனிப்பொருட் சேர்க்கையாலேயே உருவாகும்.
நிலக்கரி ஒரு
கனிப்பொருட் சேர்க்கையால் உருவான பாறை. மேலும் பாறை வடிவத்தில் மிகச் சிறியது மணல்
ஆகும். புவியோட்டில் உள்ள பாறைகளை அவற்றின் இயல்புகளை ஆதாரமாகக் கொண்டு
வகைப்படுத்தி உள்ளனர். இவ்வடிப்படையில் பாறைகளை 3 பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளனர்.
அவை, தீப்பாறை, அடையற்பாறை, உருமாறிய பாறை என்பனவாகும்.
ஆர். லுஷாந்தினி
புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை.
எம்.எம். முஸ்தபா,
தரம் 01ஏ, தி/கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயம்,
கிண்ணியா.
எம்.எப்.எம். அக்மர்,
தரம் 02, பாபுல்ஹஸன் மத்திய கல்லூரி,
வரகாபொல.
ஏ. ஆர். எப். ரஸ்மி,
தரம் 03ஏ, ப/அல். இர்சாத் மகா வித்தியாலயம்,
ஹாலி - எல.
எப். பாத்திமா ஹெய்னப்,
பு/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி,
புத்தளம்.
எஸ். துலக்ஷி,
தரம் 04, மது / அம்பேதென்ன த.வி,
மத்துகம,
ஆர்.எப். ரீமா
தரம் 04ஏ, ப/வெலிமடை மு.ம.வி,
வெலிமடை.