இனப்பற்றுடன் தாய் நாட்டுப் பற்றுக்கும் முன்னுரிமை அளித்த தலைவர்
இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை
தமிழரை வழிநடத்த சம்பந்தனே சரியான தலைவர் எனப் புகழாரம்
விளங்கிக் கொள்ளாதோர் வெறும் விதண்டாவாதக்காரரே!
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே பொய்யான
குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அங்கு எமது நாட்டைச் தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்திவரும்
நிலையில் அதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட விரும்பாமலேயே தமிழ்க் கூட்டமைப்பு
அதன் ஜெனீவா பயணத்தை நிறுத்தியது.
விவரம் » |