அரவான் படத்திற்காக நாயகி
தன்ஷிகா ஒக்கேனக்கல் நீர் வீழ்ச்சியி லிருந்து குதித்ததாக
பேட்டியளித்துள் ளார்.
கொலிவுட்டில் வசந்தபாலன் இயக் கத்தில் தமிழ்நாடு முழுவதும் திரை யரங்குகளில் அரவான்
திரைக்கு வருகிறது.
ஆதி, தன்ஷிகாா, பரத், பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள அரவான் பழங்கால
தமிழ்மக்களின் கலாசார கதையாகும்.
இந்தியாவில் உள்ள முக்கியமான அடர்ந்த காடுகள், மலைகள், நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட
பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
திரைக்கு வர உள்ள இப்படம் குறித்து நாயகி தன்ஷிகாா, அர வான் திரைப்படம் எனக்கு
திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் நடித்தால் ஒரே படத்தில் விருது வாங்கி விடலாம்.
அரவானிற்காக ஒக்கேனக்கல் நீர் வீழ்ச்சியிலி ருந்து குதித்த அனுபவத்தை என்னால் மறக்க
இயலாது என்று நாயகி தன்ஷிகாா கூறியுள்ளார்.