|
|
யாழ்ப்பாணத்தில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம்
டிசம்பர் முதலாம் திகதி திறப்பு விழா
தினகரன், டெய்லி நியூஸ், தினமின, வாரமஞ்சரி, சண்டே ஒப்சேர்வர், சிலுமின, வானவில்
உட்படப் பல பத்திரிகைகளை வெளியிடும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் யாழ்ப்பாணத்துக்கான
அலுவலகம் புதுப் பொலிவுடன் புதிய முகவரியில் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி
முதல் இயங்கவுள்ளது.
விவரம் » |
|
|
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தினகரன் வாரமஞ்சரிக்கு பாராட்டு
அலரிமாளிகையில் வியாழன்று மாலை இடம்பெற்ற அமரர் டி.ஏ. ராஜபக்ஷ அவர்களின் நினைவு
வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின், இந்து சமய விவகார ஆலோசகர் சிவஸ்ரீ பாபு சர்மா,
தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகியிருந்த டி.ஏ. ராஜபக்ஷவின் கட்டுரை, ஜனாதிபதியின்
பிறந்த தினம் மற்றும் பதவியேற்பு நிறைவாண்டு தொடர்பாக வெளியாகிய தனது பேட்டி
என்பவற்றை ஜனாதிபதிக்கு காண்பித்து அவற்றினை மொழி பெயர்த்துக் கூறிய போது ஜனாதிபதி
தினகரன் வாரமஞ்சரிக்குத் தனது பாராட்டுக் களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கொண் டார்.
விவரம் » |
|
|
ஆட்டோவில் வருபவர்கள் விலாசம் கேட்கிறார்களா?
எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்
கொழும்பு வீதிகளில் ஆட்டோவில் வந்து விலாசம் கேட்போரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வெள்ளவத்தை,
கொட்டாஞ்சேனை, தெஹிவளை பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக
இடம்பெற்றுவருவதாகப் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விவரம் » |
|
|
இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படும் தமிழ் மக்கள்
தமிழ் மக்கள் தற்போதும் சம உரிமையைக் கொண்டுள்ள குடிமக்களாகக் கருதப் படவில்லை.
இவர்கள் தமது கெளரவத்தையும் சுயமரியாதையையும் இழந்து வாழ்வதாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
விவரம் » |
|
|
|
|
|