விழாக்காலம் போன்ற நெருக்கடி வேளைகளில் வெளியில் புறப்படும் முன்னர் நீங்கள்
கொண்டு செல்லும் பண நோட்டுக்களின் இலக்கங்களை எழுதி உங்களுடன் வைத்துக்
கொள்வீர்களானால் பொருட்கள் கொள்வனவின் போது பணம் கொடுத்தோமா என்ற பிரச்சினை
ஏற்பட்டால் இலக்கங்களைக் காட்டி பரிசீலித்து வாக்குவாதத்தை தவிர்த்துக்கொள்ளலாம்.
பணத்தை இழக்காமல் பாதுகாத்தும் கொள்ளலாம்.