கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா
கொழும்பு கொம்பனித்தெரு அருள் மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் இரதோற்சவம் நாளை திங்கட்கிழமை (25) காலை 7.00 மணிக்கு நடைபெற வுள்ளது. தேர்த்திருவிழாவன்று முருகக் கடவுள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தேரில் வலம் வருவார். தேரைப் பக்தர்கள் கியூ வீதி, அக்பார் மாவத்தை, மலே வீதி, குமாரன் வீதி ரத்தினம் வீதி யூடாக நாதஸ்வர இசையோடு இழுத்துச் செல்வர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |