|
||
கடுகண்ணாவைப் பிரதேச அபிவிருத்திக்கு 60 மில்லியன் செலவிடப்படும்
கடுகண்ணாவை நகர மற்றும் பிரதேச அபிவிருத்திக்கு 60 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்கான திட்ட நகல்கள் வரையப்பட்டுள்ளதாக தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர் ஈ. ரி. குணசேகர தெரிவிக்கின்றார். கடுகண்ணாவை நகர சபை ஐக்கிய தேசியக் கட்சியால் பராமரிகப்படுகின்றது. எனினும் அரசு எதுவித பேதமுமின்றி இப்பிரதேச்தில் அபிவிருத்தியை முன்னெடுக்கின்றது. நாட்டை அபிவிருத்தி செய்து சகலருக்கும் நன்மைபயப்பதே அரசின் இலக்காகும் எனவும் அமைச்சர் கூறினார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |