ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
Tuesday, August 12, 2014

Print

 
மீண்டும் அப்பாவானார் nஜயம் ரவி!

மீண்டும் அப்பாவானார் nஜயம் ரவி!

சொக்லேட் ஹீரோ என்ற இமேஜp லிருந்து அக்'ன் ஹீரோவாக தன்னை மாற்றிக் கொ ண்டு வருபவர் nஜயம் ரவி. பேராண்மை படத் தில் அதற்கு வித்திட்ட அவர் ஆதிபகவன், நிமிர்ந்து நில் படங் களுக்குப்பின் தற்போது தனி ஒருவன் படத்தில் இன்னும் அதிரடி அக்'ன் ஹீரோவாக அவதரித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே ஆதிபகவன், நிமிர்ந்து நில் படங்களில் இரண்டு வேடங்களில் நடித்து வந்த nஜயம் ரவி, இப்போது சுராஜ் இயக்கும் படத்திலும் மூன்றாவது முறையாக இரண்டு வேடங்களில நடித்து வரு கிறார். ஆனால் முந்தைய படங் களில் இரட்டை வேடத்தில் நடிக்க இரண்டு வருடங்களை எடுத்துக் கொண்ட அவர், இந் தப் படத்திற்கு அவ்வ ளவு காலத்தை விர யம் செய்யப்போவதி ல்லையாம். குறுகிய காலத்திலேயே அந்த படத்தை முடித்து விட திட்ட மிட்டிருக்கி றாராம்.

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் nஜயம்ரவி ஏற்கனவே ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவாகி விட்டார்.

இந்த நிலையில் சென்னை யில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் அவரது மனைவி ஆர் த்தி இன்னொரு ஆண் குழந்தை யையும் பெற்றெடுத்துள்ளார். தாயும் சேயும் நலமாக இருப்பதாக nஜயம் ரவி குடும்பத்தினர் தெரிவித்துள் ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]