இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள்
சென்னையில்
இன்று சந்திப்பு
தேனாம்பேட்டையில்
பேச்சுவார்த்தை
ஆரம்பம்
* இலங்கை சார்பில் 16 பேர்கொண்ட குழு பங்கேற்பு
* இருதரப்பு உயர் அதிகாரிகளுக்கு பார்வையாளர் அந்தஸ்து
இலங்கை, இந்திய மீனவர்களிடையிலான பேச்சுவார்த்தை இன்று தமிழகத்தில் சென்னை
தேனாம்பேட்டையில் நடைபெறவுள்ளது.தேனாம்பேட்டை டி. எம். எஸ். வளாகத்தில் உள்ள மீன் வளத்துறை இயக் குநர் அலுவலக கூட்ட
அரங்கில் இன்று காலை 10 மணிக்கு இருதரப்பு மீனவர்களி னதும் சந்திப்பு ஆரம்ப மாகும்.இப்பேச்சுவார்த் தையில் கலந்துகொள்ள வென இலங்கையிலி ருந்து 16 பேர் கொண்ட குழு
நேற்று இந்தியா பயண மானது.
விவரம் |