|
||
முதன் முறையாக அரச ஊழியர்களுக்கான செயலமர்வு
தெல்தோட்டை பிராந்திய தஃவா அமைப்பு தெல்தோட்டை பிரதேசத்தில் முதற் தடவையாக அரச ஊழியர்களுக்கான, சன்மார்க்க செயலாளமர்வை அண்மையில் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடாத்தியமைக்கு பிரதேசத்தின் பல்வேறு அமைப்புக்களினதும், ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதாக மேற்படி தஃவா அமைப்பின் உறுப்பினர் ஜீ. சியாட் பவுமி தெரிவித்தார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |