தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள், இது மனித வாழ்வின்
முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள்,இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்
பற்றி விளக்கும் நூல், இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அனைவருக்கும் தெரியும்.
இந்த திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்...
*ருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812
*ருக்குறளின் முதல் பெயர்: முப்பால்
*ருக்குறளில் உள்ள அதிகாரங்கள்: 133
*ருக்குறள் அறுத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 380
*ருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் 700
*ருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 250
*ருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் 1330
*ருக்குறள் அகரத்தில் தொடங்கி கைரத்தில் முடிகிறது
*ருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 14,000
*ருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194
*ருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247 இல், 37 எழுத்துக்கள் மட்டும்
இடம் பெறவில்லை.
*ருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை
*ருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சிப்பழம்
*ருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி
*ருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள
*ருக்குறளில் வரும் ஒரே அதிகாரம் குறிப்பறிதல்.
*ருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்; பனை, மூங்கில்
*ருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து- னி
*ருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட
இரு எழுத்துக்கள் Z, ங
*ருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
*ருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப் பிரகாசர்.
*ருக்குளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்
*ருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்