தென் மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள தென் மாகாண அபிவிருத்தி அதிகார
சபைக்கு 420 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை
தலைவர் ரஞ்சித் குணசேக்கர தெரிவித்தார்.
மாத்தறை காலி ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த அபிவிருத்தி திட்டங்கள்
மேற்கொள்ளப்படும் என்று குணசேக்கர தெரிவித்தார்.