ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

தேசத்துக்கு மகுடம் திட்டத்தின்கீழ் இராணுவ வீரர்களுக்கு 600 வீடுகள்

தேசத்துக்கு மகுடம் திட்டத்தின்கீழ் இராணுவ வீரர்களுக்கு 600 வீடுகள்

2014 தேசத்தின் மகுடம் தேசிய கண்காட்சி வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் குருநாகல் மாவட்டத்தின் இராணுவ வீரர்களின் வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வேலைத் திட்டத்தின் கீழ், ரணவிரு மெளபிம செவன ரணவிர விய செபலு; ரணவிரு திரி செவன என்ற பெயரில் மூன்று கட்டமாக வீடமைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்படி புத்தளம் மாவட்டத்தில் 100 வீடுகளும் குருநாகல் மாவட்டத்தில் 400 வீடுகளும் கேகாலை மாவட்டத்தில் 100 வீடுகளும் மொத்தமாக 600 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி