பொதுநலவாய மாநாட்டையொட்டி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ள வாகனப்
பேரணி நேற்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய முன்றலிலிந்தும்
திஸ்ஸமஹாராமயிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி சாவகச்சேரி, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு, முள்ளியவளை, மாங்குளம், வவுனியா, மிஹிந்தலை, திறப்பனை, கெகிராவ,
கலேவல, பலாபத்வெல, அலவதுகொட, அக்குரணை, மாவனல்லை, கேகாலை, நிட்டம்புவ, கிரிபத்கொட,
ஊடாக காலிமுகத்திடலை அடைய உள்ளது.