|
||
மனத்திரையில் கண்ணதாசன்
மறைந்தும் உன்பெயர் மறையாப் புகழுடனெம் மனத்திரையில் கவிபாடும் கண்ணதாசனே நிறைமதியாய் நீவரைந்த நீதியொளிர் பக்திதரு நகைச்சுவைத் தத்துவமிளிர்ப் பாடல்கள் முறையாயெம் இளைஞர் முதியரை மகிழ்வித்து முன்னேற்றம் பெற்றுயர உதவினவே கரைகாட்டும் ஒளிவிளக்காய் கலங்கிய பலர்க்கு கைகொடுத்த கண்ணா கவிமன்னா. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |